பள்ளிக்கல்வி - பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1986-87 வரை (Last Batch) ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் மற்றும் தோல்வியுற்று பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் பெற்ற இரண்டாண்டு பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியீடு.

தமிழகத்துக்கு நிவாரண நிதியாக


மத்திய அரசு ரூ.939.63 கோடி ஒதுக்கீடு:


தமிழக அரசு


தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தினைத் தொடர்ந்து தமிழகத்துக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.939.63 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விஜய் டி.வி.யில் அரசுப்பள்ளிக்கு கிடைத்த மாபெறும் வெற்றி..!



22.11.2015 விஜய்டி.வி.யில்ஒளிபரப்பப்பட்ட "ஒருவார்த்தை ஒரு லட்சம்"நிகழ்ச்சியில் கோவைமாவட்டம் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளிமாணவர்கள் கோகுல்மற்றும் சுனில் ஆகியோர்பங்கேற்று மிகுந்த தமிழ்அறிவாற்றலால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்

7th CPC Pay Fixation with examples

Pay Fixation in the New Pay Structure :
The figure so arrived at is to be located in the new pay matrix, in the level that corresponds to the employee’s grade pay on the date of implementation, except in cases where the Commission has recommended a change in the existing grade pay. If the identical figure is not available in the given level, the next higher figure closest to it would be the new pay of the concerned employee. A couple of examples are detailed below to make the process amply clear.
அரசாணை 62- இல் குறிப்பிடப்பட்டுள்ள ஈடுசெய்யும் விடுப்பு குறித்த அரசாணை 2218 நாள் 14.12.1981( பொதுத்துறை ) உங்கள் 
பார்வைக்கு.

CLICK HERE TO DOWNLOAD THE G.O.




உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் - சென்னை - 600 101.

மாநில மையத்தின் செயற்குழுக் கூட்டம் 12.03.2015 பிற்பகல் மதுரையில் மாநிலத் தலைவர் திரு. மு. அய்யாச்சாமி, அவர்கள் தலைமையில், கெளரவத் தலைவர் திரு. அ. சுந்தரராஜன்,   அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் திரு. சி. செளந்தரராஜன், அவர்கள் அனைவரையும் வரவேற்று அறிக்கை வாசித்தார்.  
 
       மாநில பொருளர் திரு. அ. தம்பித்துரை, மாநில துணை தலைவர் திரு. கு. பால்ராஜ் அருள், மாநில துணைச் செயலர் திரு. ஜோசப் அண்டோரெக்ஸ், மாநில மகளிரணி திருமதி. ஈவ்லின் ஜெனட்,  மற்றும் 50 - க்கும் மேற்பட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

     மாநில மையம், விவாதம் மேற்கொண்டு, பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் தர ஊதியமான ரூ.4700 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுவதை மாற்றி தனி ஊதியம் வழங்கிடக் கோரி வழக்குத் தொடர்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

2. சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குட்பட்ட சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், கோவை, விழுப்புரம் மாவட்ட உ.தொ.க. அலுவலர்கள் சார்பாக சென்னையில் தனி வழக்குத் தொடுப்பது எனத் தீர்மானிக்கப் பட்டது.
     13.03.2015 அன்று மதுரை கிளையில் வழக்குத் தொடர 42 உ.தொ.க. அலுவலர்கள் கையொப்பமிட்டனர்.

    இக்கூட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட பெண் உ.தொ.க. அலுவலர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட உ.தொ.க. அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேற்காண் அறிக்கை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க மாநில தலைமை நிலையச் செயலர் திரு. இரா. கணேசன் அவர்களால் வெளியிடப்படுகிறது.
உங்களுடைய இந்த ஆவணங்கள்
தொலைந்தால்
எப்படி திரும்பப் பெறுவது?
தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
அறிவிக்கை நாள் : 1.03.2015
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.3.2015.
மேலும் விவரங்களுக்கு :
www.tnpsc.gov.in
 இணைய தளத்தைப் பார்க்கவும்.www. tnpsc.gov.in

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களின் வழக்குகளை விசாரிக்க ஏதுவாக மறு ஆய்வுக்குழுக்களை அமைக்க அரசு உத்தரவு

தேசிய நல்லாசிரியர் விருது - மாவட்ட அளவிலான தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்டதேர்வுக் குழு அமைத்து இயக்குனர் உத்தரவு.

தொடக்கக் கல்வி - நடு நிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் அப்பள்ளிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் பணியிடங்கள் ஏற்படுத்துதல் சார்ந்த அறிவுரைகள்.

                           EASY ENGLISH
ஆங்கிலம் எளிதாக வாசிக்க வைப்பது எப்படி?
Thanks to Mr. Lawrence.

Click here to Download

14.12.2014 அன்று திருச்சியில் TATA பொதுக்குழு.






            சொந்தங்களே  சோர்ந்து      
                  போகாதிருங்கள் 

நிதித்துறையின் 60473/CMPC/2014, dated:10.12.2014 கடிதம் கண்டு சோர்ந்து போக வேண்டாம் நண்பர்களே. இக்கடிதம் ஆச்சரியத்தையும் வேதனையையும் கொடுத்துள்ளது. ஆனால் நம் நம்பிக்கை மட்டும் குறையவில்லை.

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய கோரியே TATA  சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனு பரிசீலிக்கப்படாததால் நீதிமன்றம் சென்று நீதிமன்றம் மனுவை எட்டுவார காலத்திற்குள் பரிசீலிக்க உத்தரவிட்டது. எனவே தற்போது மனுவை பரிசீலித்து, ஏற்கனவே  ஒரு நபர் குழுவும்,ஊதிய குறை தீர்க்கும் பிரிவும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300-34800 +4200 வழங்க இயலாததற்கு என்னென்ன காரணங்களை கூறினார்களோ அதனையே இப்போது இந்த கடிதத்தில் கூறி கோரிக்கையினை நிராகரித்திருப்பது வேதனையும் ஆச்சரியமுமே.

அடுத்தகட்ட முயற்சியாக TATA இதனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும்.

 இடைநிலை ஆசிரியர்களில் 01.06.2009 -க்குப்பின்னர்,  அதாவது ஆறாவது ஊதிய குழு நடைமுறைக்கு வந்த பின்னர் பணியில் சேர்ந்தவர்களோடு ஆறாவது ஊதிய குழு ஊதியத்தை ஒப்பிடுகையில், இந்த ஊதிய குழு நடைமுறைக்கு வராமல் இருந்திருந்தால் கூடுதல் ஊதியம் தற்போது பெற்றுகொண்டிருக்க இயலும்.உதாரணத்திற்க்காக ஒன்றை குறிப்பிட்டுள்ளேன்.  இதனை யாராலும் மறுக்க இயலாது. இதனை இதற்கு முன்னர் பல்வேறு சமயங்களில் ஆசிரிய நண்பர்களுக்கு விளக்கி கட்டுரை வெளியிட்டுள்ளோம். 

வேதனைகளை விமர்சனங்களாக்க  விரும்பவில்லை. அதில் உடன்பாடும் இல்லை. தகுதியான ஆதாரங்களை TATA வைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நாம் இருக்கிறோம்.

            பொறுமையுடன் காத்திருங்கள்.
நீதிமன்றம் செல்வோம் நிச்சயம் வெல்வோம்.


ஊதியப் பிரிவு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி பெற நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் பரிசீலித்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாதென தமிழக அரசு மனுவை நிராகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக்கல்வித்துறை உத்திரவு.

அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள் மற்றும் அலுவலக குறிப்புறைகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள லட்சக்கணக்காண ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு, உயர்கல்வி,
முன்அனுமதி, மருத்துவவிடுப்பு, ஈட்டியவிடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, வைப்புநிதி முன்பணம் கோரல்

தொடக்கக் கல்வி - முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றவர்கள் மீது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை விவரம் சார்ந்து அறிவுரைகள் பின்னர் வழங்கப்படும்; மேலும் பின்னேற்பு கோரும் கருத்துருக்கள் 10ஆம் தேதிக்குள் இயக்குனருக்கு அனுப்பி வைக்க உத்தரவு.

அகஇ - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்புகளாக அனுமதித்து அரசு ஆணை வெளியீடு.

அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம்.

 அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம் சிபிஎம் சிறப்புக் கருத்தரங்கம் அறைகூவல் சென்னை, நவ. 29- தமிழகத்தில் மரணப்படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட, அரசே மழலையர் பள்ளிகளைத் துவக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புக் கருத்தரங்கம் வலியுறுத்தியது.


முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்று அதற்கு ஊக்க ஊதியம் கோரி பின் அனுமதி கோரினால் உரிய அலுவலரால் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை இறுதியாணையோடு இயக்ககத்திற்கு அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு







Next 7th Pay Commission Meeting at Jodhpur from 12th to 15th December


7th Central Pay Commission is proposed to visit Jodhpur to meet the CG Employees Associations and Trade Union delegates from 12th to 15th December, 2014.

01.04.2003க்கு முன்னர் உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து, 01.04.2003க்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிமுறிவுடன் பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு.


 சனிக்கிழமை   வேலைநாளில்   முழுவேலை  நாளாக செயல்பட வேண்டுமா  அல்லது அரைநாள் வேலை செய்தால் போதுமா என்று கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. சமீபத்தில் ஒரு RTI  தகவலில் முழு வேலை நாளாக செயல்படவேண்டிய கட்டாயமில்லை என்ற பொருள்பட பதில் இருந்தது. 

       பல  மாதங்களுக்கு முன்னர் படித்த தகவல் ஒன்றினால் இந்த RTI  தகவலினை     ஏற்க மனமில்லாததால் நான் படித்த அந்த தகவலினை இணையத்தில் மீண்டும் தேடி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.                         
                                                      tn_edu rules


                               Holidays and Vacations

77. Sunday shall be a whole holiday in all schools. In all Muslim schools, Friday also shall be a whole holiday in lieu of Saturday. In all other schools Saturday shall be a whole holiday. If Saturday is included as working day in the list of holidays approved by the Inspecting Officer it will work for both sessions.


     சனிக்கிழமை வேலைநாளாக அனுமதிக்கப்பட்டிருந்தால் அது both sessions அதாவது முழு வேலைநாளாக செயல்படும் என்பதாகும். 

CLICK HERE TO DOWNLOAD THE tn_edu_rules pdf

தொடக்கக் கல்வி - பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்களால் அலுவலகங்கள் முன்பு முன்னறிவிப்பின்றி போராட்டங்கள், உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு.

அடுத்தவர் கணினியில் பயன்படுத்திய Gmail கணக்கை Sign Out செய்ய மறந்துவிட்டீர்களா?


           கூகிள் நிறுவனத்தின் பலராலும் பயன்படுத்தும் சிறந்த மின்னஞ்சல் ஜிமெயில் சேவையாகும். இதனை நாம் பாதுகாப்பான முறையில் கையாளவேண்டும்.இலகுவான கடவுட்சொல் வைத்திருந்தாலோ அல்லது பிற இடங்களில் பயன்படுத்திவிட்டு தவறுதலாக Sign Out கொடுக்க மறந்தாலோ அல்லது திடீரென ஏற்படும் மின்தடையால் Sign Out கொடுக்க முடியாமல் போதல் போன்றவற்றால் மற்றையவர்கள் உங்கள் கணக்கை திருடவோ அல்லது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தவோ கூடும்.
 தொடக்கக் கல்வி - பள்ளி மாணவ்ர்களின் இரத்த வகை (BLOOD GROUP)யினை ஸ்மார்ட் காட்டில் குறிப்பதற்கு ஏதுவாக பள்ளிகளில் குருதி முகாம்கள் நடத்த இயக்குனர் உத்தரவு
     

            


வேலூர் மாவட்டத்தில் சில பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு நிலை அடையும் போது  தனி ஊதியம் ரத்து செய்யப்பட்ட நிலைகளுக்கு தற்போது தீர்வு பிறந்திருப்பதாக நம்புகிறோம்.


பள்ளிக்கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் ரூ.750/- மற்றும் சிறப்பு ஊதியம் ரூ.500/- குறித்து நிதிக்கட்டுப்பாட்டு     அலுவலரின் தெளிவுரை.

2014-15ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறை 

கொள்கை விளக்க குறிப்பு

 Tamil Version Click Here...